(ஆர்.விதுஷா )
வரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நங்கல -துல்கிரிய பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பிரஜை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM