வெலிப்பென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகொட, எபோயின் பகுதியில் ஆண் ஒருவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் கழுத்தில் துணி துண்டு ஒன்று காணப்படுவதால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் குறித்தப் பகுதியிலிருந்து முச்சக்கர வண்டியொன்று மீட்கப்பட்டுள்ளதோடு முச்சக்கர வண்டி ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM