மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு பொலிஸாரின் விசேட திடீர் வீதிச் சோதனையின் போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ் விசேட திடீர் வீதி சோதனை நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மட்டு நகரில் இடம்பெற்றது.
இதன்போது வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.
இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக மட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM