மட்டு நகரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேர் கைது 

Published By: Digital Desk 4

17 Aug, 2018 | 09:39 PM
image

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு பொலிஸாரின் விசேட திடீர் வீதிச் சோதனையின் போது சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக பொலிஸ் விசேட திடீர் வீதி சோதனை நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை மட்டு நகரில் இடம்பெற்றது. 

இதன்போது வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.

இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 10 பேரை கைது செய்துள்ளதாக மட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04