பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Published By: Daya

17 Aug, 2018 | 03:34 PM
image

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வடமாகாண மகளிர் விவகார அமைச்சு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்ததது. 

குறித்த உதவிகளை வடமாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அனந்தி சசிதரன் வைபவரீதியாக வழங்கி வைத்தார்.

வவுனியா, வவுனியா தெற்கு பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 10 குடும்பங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தன.

வடமாகாண மகளிர் அமைச்சியினால் ஒதுக்கப்பட்ட  5 இலட்ச ரூபா நிதியில் இருந்து இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரூபிணி வரதலிங்கம் மற்றும் பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15