வெடிகுண்டு மிரட்டல் - 9 விமானங்கள் தரையிறக்கம்- சிலியில் சம்பவம்

Published By: Daya

17 Aug, 2018 | 01:19 PM
image

சிலியின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஒன்பது விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலி ஆர்ஜென்டீனா பெரு ஆகியநாடுகளின் வான்பரப்புகளில் காணப்பட்ட விமானங்களே உடனடியாக தரையிறக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 மிரட்டல்கள் விடுக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் விமானங்கள் தரையிறக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.விமானங்களில் எந்த வெடிபொருட்களும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்கள்  எங்கிருந்து வந்தன என்பதை கண்டுபிடிப்பதற்கான  நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையாக நாங்கள் கைவிடப்பட்ட பயணப்பொதிகளை மீட்பது வழமை ஆனால் இந்த மிரட்டல்கள் வழமைக்கு மாறானவையாக காணப்பட்டன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10