கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் களனி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பேலியாகொட நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை-மாபொல நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுமே குறித்த நீர் விநியோகத் தடை எதிர்வரும் 18 மணித்தியாலயங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM