கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Published By: Vishnu

17 Aug, 2018 | 09:35 AM
image

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் நாளை அதிகாலை 3.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் களனி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பேலியாகொட நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை-மாபொல நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுமே குறித்த நீர் விநியோகத் தடை எதிர்வரும் 18 மணித்தியாலயங்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளன என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32