ஓடிக் கொண்டிருந்த கார் தீக்கிரையானது - யாழில் சம்பவம்

Published By: Vishnu

17 Aug, 2018 | 08:45 AM
image

யாழ். ஆனைக்கோட்டை, அரசடி பகுதியில் ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று நேற்றிரவு 8 மணியளவில் தீப்பிடித்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

குறித்த காரில் மின் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து புகை வெளிவர ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து காரில் பயணித்தவர்கள் காரிலிருந்து வெளியில் வர, கார் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கார் முற்றாக கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14