"வாக்குரிமை மீறப்படுவது குறித்து ஐ.நா.வில் முறையிடுவோம்"

Published By: Vishnu

16 Aug, 2018 | 06:52 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது அமர்வில் இலங்கையில் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படும் விவகாரம் தொடர்பில் முறையிடவுள்ளதாக உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியத்தின் உறுப்பினர் துஷாந்தி ஹபுகொட தெரிவித்துள்ளது.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் தற்போது ஜனநாயகம் பேணப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. எனினும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகவே மக்களின் வாக்களிக்கும் உரிமையை நல்லாட்சி அரசாங்கம் இல்லாது செய்துள்ளது. 

எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் 39 ஆவது அமர்வில் இலங்கையில் தற்போது மீறப்படும் உரிமைகள் குறித்த வரைபுகளை முன்வைக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58