பாகிஸ்தானில் தேசத்திற்கு எதிராக மத ரீதியான பேஸ்புக் பதிவு செய்ததாக இளைஞர் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட ரிஸ்வான் ஹார்டெர் என்ற இளைஞர் குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டது, நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
குறித்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுவதாக பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM