அத்தனகலை பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கண்டி பிதேச ஊடகவியலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
கண்டி ஊடாக வியலாளர் சங்கத்தின் பொதுக் கூட்டம் கட்டுகஸ்தொட்டை ரனவிரு நிலையத்தில் நேற்று நடைபெற்ற போதே மேற்படி தீர்மானத்தை ஏக மனதாக நிறைவேற்றினர்.
இப் பொதுக் கூட்டத்தில்
பிரதேச செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டு பின்னர் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டமை ஒரு அகௌரவமாகக் கருதுவதாகவும் இச் சம்பவம் தொடர்பாக
அத்தனகலை பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க உள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் ஜயம்பதி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM