போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும் புள்ளிகள் கைது!!!

Published By: Digital Desk 7

15 Aug, 2018 | 02:53 PM
image

(இரோஷா வேலு) 

மஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில் பயணம் செய்தவர்களை தடுத்து விசேட அதிரடிபடையின் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும் புள்ளிகள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வெள்ளவத்தை மற்றும் ஹங்கல்ல பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளையுடைய இரண்டு ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்த வேளையில் அவர்களிடமிருந்து 10 கிலோ 700 கிராம் கஞ்சாவும் சந்தேக நபர்கள் பயணித்த காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51