தங்கச் சங்கிலியை அபகரித்தவர் கைது

Published By: Vishnu

14 Aug, 2018 | 06:15 PM
image

(ஆர்.விதுஷா றோஜனா )

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில், பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்த ஒருவரை குருநாகல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்துவிட்டு தப்பியோட முயற்சித்த வேளையில் பஸ் தரிப்பிட பகுதியிலிருந்த போக்குவரத்து பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சேறுவெல பகுதியைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15