மலைநாட்டு மக்களுக்கோர் அறிவிப்பு!!!

Published By: Digital Desk 7

14 Aug, 2018 | 01:30 PM
image

மத்திய மலை நாட்டில் ஒரு சில் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக மலையகத்தின் நீரேந்தும் பகுதிகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

மேல் கொத்மலை, விமலசுரெந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில்  நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் இன்று குறித்த நீரேந்தும் பகுதிகளின் வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் குறித்த நீர்த்தேக்கப் பகுதிகளின் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53