நீர்கொழும்பு இளைஞர் கைது!!!

Published By: Digital Desk 7

14 Aug, 2018 | 11:55 AM
image

சட்டவிரோதமாக ஒரு தொகை வல்லப்பட்டை மற்றும் கொதல ஹிம்புட்டுவை தாய்லாந்திற்கு கடத்திச் செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவரை நேற்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 24 வயதான நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இளம் வியாபாரி ஒருவராவார்.

குறித்த இளைஞரிடமிருந்து 5,75,000 ரூபா பெறுமதியான 7 கிலோ 400 கிராம் வல்லப்பட்டையும், 17 கிலோ 400 கிராம் கொதல ஹிம்புட்டுவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரவினர் மேற்கொண்டு வருவதோடு, சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27