அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்கொடவல பிரதேசத்தில் கலாவெவ தேசிய பூங்காவில் உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்பட்டுள்ள இடம் யானைகள் நடமாடும் பகுதியென தெரிவித்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர் என்பதுடன், அவர் தொடர்பில் இதுவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் உறுதி செய்ய கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM