உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

14 Aug, 2018 | 09:10 AM
image

அனுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்கொடவல பிரதேசத்தில் கலாவெவ தேசிய பூங்காவில் உருகுலைந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்பட்டுள்ள இடம் யானைகள் நடமாடும் பகுதியென தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் 40 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர் என்பதுடன், அவர் தொடர்பில் இதுவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இவர் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா? என்பது தொடர்பில் உறுதி செய்ய கல்கிரியாகம பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58