மஹிந்த தலைமையில் கூட்டு எதிரணி நாளை விசேட சந்திப்பு

Published By: Vishnu

13 Aug, 2018 | 06:00 PM
image

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறத்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கூட்டு எதிரணியினர் நாளை விசேட சந்திப்போன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த சந்திப்பானது மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படவுமுள்ளது. 

மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47