தோட்டப் பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 குடிநீர் வழங்கல் திட்டம் - ஹக்கீம்

Published By: Vishnu

13 Aug, 2018 | 03:08 PM
image

நாடாளவீய ரீதியில் காணப்படும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு அடுத்த வருடத்திற்குள் 30 நீர் வழங்கல் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தியா அரசாங்கத்தின் நிதி உதவியின் ஊடாக பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி புரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

அரசாங்கத்தின் அனுசரணையுடன் தோட்டப்புற மக்களுக்கு 30 நீர் வழங்கல் திட்டத்தை உருவாக்கியுள்ளதுடன் அடுத்த வருடத்திற்குள் நாடு முழுவதும் உள்ள தோட்டங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

அதேவேளையில் இத்திட்டத்தின் மூலம் பதுளை மாவட்டத்தில் 5 தோட்டப்பகுதிகளில் குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நுவரெலியா மாவட்டத்திலும் இத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07