கைவிடப்பட்டது புகையிரத தொழிற்சங்க போராட்டம்

Published By: Vishnu

12 Aug, 2018 | 11:07 AM
image

சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து புகையிரத தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன. இந்த பேச்சுவார்த்தையினையடுத்தே புகையிரத தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை கைவிட தீர்மானித்துள்ளதாக புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். 

அங்கீகரிக்கப்பட்ட சம்பள உயர்வினை வழங்குமாறு அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் சரத் அமுனுகம ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30