இரண்டு மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ; ஒருவர் பலி

Published By: Vishnu

12 Aug, 2018 | 11:59 AM
image

பதுளை, கொகோவத்தை பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்வபத்தில் பதுளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலேயே மேற்படி தீ விபத்தானது இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு படையிரும் நீண்ட நேர போராட்டத்தின் பின் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30