சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறுவர்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது.
7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர்.
ரோபோக்களை சிறுவர்கள் அதிகம் விரும்புவதால், சர்க்கரை நோயின் அறிகுறிகள் உள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை, எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்து செயற்படும் சிறுவர்கள், அதுபற்றிய அறிவைப் பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதன்மூலம், தமது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இயங்க பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மிகவும் சிறந்த தயாரிப்பு என பிரிட்டனில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக செயற்படும் தொண்டு நிறுவனமான டயபீடிஸ் யு.கே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM