மஹிந்த  தலைமையில் விசேட கூட்டம்

Published By: Vishnu

11 Aug, 2018 | 04:07 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சிக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளனர். குறித்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி குறித்தும் அதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59