நாட்டை இராணுவ மயப்படுத்தவே அரசாங்கம் முனைகிறது - மஹிந்த

Published By: Vishnu

11 Aug, 2018 | 02:29 PM
image

(எம்.சி. நஜிமுதீன்)

சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கி அதன் மூலம் நாட்டை இராணுவ மயப்படுத்தி வேறுவிதமான ஆட்சி முறையை ஏற்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் நிலவும் ஜனநாயக கோட்பாடுகளில் மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது. ஆகவேதான் நாட்டையும் மக்களையும் பாதிப்பிலிருந்து மீட்டெடுப்பதற்கு நாம் போராடி வருகிறோம். 

ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றான தேர்தலை நடத்துவதாக இல்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நீண்ட நாட்கள் நடத்தாது காலம் தாழ்த்தினர். அதேபோல் மாகாண சபைத் தேர்தலையும் நடத்தாது காலம் தாழ்த்துகின்றனர். 

தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற தேவை அரசாங்கத்திடம் இல்லை. ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்தது. எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தோல்வியை சந்திக்க வேண்டிவரும் என்கின்ற அச்சத்தினாலேயே இழுத்தடிப்புச் செய்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22