கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஆளுனர் ஜெர்ரி பிரவினால் நேற்று தொடக்கம் தேசிய பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 10,236 ஏக்கர் நிலப்பிற்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்த தீப்பரவல் கிலவலேன்ட் தேசிய வனாந்தரத்திற்கு பாரிய அழிவை ஏற்படுத்திய நிலையில் அங்குள்ள மக்கள் தமது உடைமைகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட செயற்பாடே தீப்பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM