"பதவி தேவையெனில் அரசாங்கத்தை விட்டு வெளியில் வாருங்கள்"

Published By: Vishnu

10 Aug, 2018 | 12:41 PM
image

(எம் .எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதான எதிரக்கட்சி தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகுங்கள். அதன் பின்னர் சபாநாயகரின் முடிவு குறித்து ஆராய முடியும் என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டும் என்று சபாநாயகர் இன்று காலை அறிவித்ததையடுத்து, பொது எதிரணியினர் சபையில் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து சபை முதல்வர் லக்ஷ் கிரியெல்ல, சபாநாயகரின் முடிவு மீது எவரும் விவாதம் நடத்த முடியாது. இவர்கள் பாராளுமன்ற விதிமுறைகளை மீறுகின்றனர். இவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி வேண்டும் என்றால் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாக எதிரணியில் அமர வேண்டும். அவ்வாறு நீங்கள் சுயாதீனமாக அமருங்கள் அதன் பின்னர் உங்களுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது குறித்து விவாதிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41