இந்தியாவின் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக திருப்புனவாசல் மெரைன் பொலிஸாருக்க்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான சிலர் பொலிஸார் வருவதை கண்டு பைபர்படகில் இருந்து கடலில் குதித்து தப்பி ஓடினர், இதனையடுத்து பைபர்படகை சோதனை செய்த பொலிஸார் படகிலிருந்து எட்டு மூட்டைகளில் சுமார் 25 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் தப்பியோடி சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM