இலங்கைக்கு கடத்திவிருந்த கேரள கஞ்சா மீட்பு

Published By: Vishnu

10 Aug, 2018 | 08:26 AM
image

இந்தியாவின் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக திருப்புனவாசல் மெரைன் பொலிஸாருக்க்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான சிலர் பொலிஸார் வருவதை கண்டு பைபர்படகில் இருந்து கடலில் குதித்து  தப்பி ஓடினர், இதனையடுத்து பைபர்படகை சோதனை செய்த பொலிஸார் படகிலிருந்து எட்டு மூட்டைகளில் சுமார் 25 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் தப்பியோடி சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17