சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இன்று காலை எட்டு அலுவலக புகையிரதங்கள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பயணிக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM