தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ள சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் தூத்துக்குடி இ.சி.ஆர் வீதியில் வாகன சோதனையில் தூத்துக்குடி சுங்கப்பிரிவினர் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 4 பொதிகளில் 104 கிலோ மதிப்புள்ள கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 15 இலட்சம் (இந்திய ரூபா) என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் காரில் பயணித்த மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த பாண்டி மற்றும் நரிமேடு மருதுபாண்டி நகரைச் சேர்ந்த ராஜாஜி ஆகிய இருவரையும் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அசோக் என்பவரை தேடி வருவதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM