இலங்கைக்கு கடத்தவிருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கைது; ஒருவருக்கு வலைவீச்சி

Published By: Digital Desk 4

09 Aug, 2018 | 05:38 PM
image

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகை கேரள கஞ்சாவுடன்  இருவரை கைது செய்துள்ள சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் தூத்துக்குடி இ.சி.ஆர் வீதியில் வாகன சோதனையில் தூத்துக்குடி சுங்கப்பிரிவினர் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 4 பொதிகளில் 104 கிலோ மதிப்புள்ள கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன் மதிப்பு 15 இலட்சம் (இந்திய ரூபா) என தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இந்நிலையில் காரில் பயணித்த மதுரை சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்த பாண்டி மற்றும் நரிமேடு மருதுபாண்டி நகரைச் சேர்ந்த ராஜாஜி ஆகிய இருவரையும் கைது செய்துள்ள நிலையில்  இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அசோக் என்பவரை தேடி வருவதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33