மாணவர் நலன் கருதி இராணுவ பஸ்கள் சேவையில்

Published By: Vishnu

09 Aug, 2018 | 02:49 PM
image

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் பஸ்களை சேவையில் ஈடுபட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நடவக்கையின் காரணமாக இதுவரையில் புகையிரத சேவைகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு நிலயைம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கிணங்க இலங்கை போக்குவரத்து சபையினர் உயர் தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிகேடிய சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினினும் தமது போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வோம் என புகையிர  ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37