மலையகத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் ஆர்ப்பாட்டத்தில்

Published By: Digital Desk 4

09 Aug, 2018 | 01:37 PM
image

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக சமூர்த்தி பிரஜா வங்கி, வலய காரியாலயங்கள் மற்றும் பிரதேச சமூர்த்தி காரியாலயங்கள் என்பன இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

அந்தவகையில் மலையகத்திலும் ஹட்டன், நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா போன்ற பகுதிகளிலுள்ள சமூர்த்தி காரியாலயங்கள் மூடப்பட்டிருந்தன.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறைக்காதிருத்தல், ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தல் நியமனக் கடிதங்களை வழங்கல், பதவி உயர்வு முறையை செயற்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11