"வைத்திய சபை சட்டத்தில் திருத்தம் வேண்டும்"

Published By: Vishnu

08 Aug, 2018 | 10:11 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

வைத்தியர்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்கின்றபோதிலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. எனவே வைத்திய சபையின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வைத்திய சபையானது மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். மாறாக அது வைத்தியர்களை பாதுகாக்கும் வகையில் மாத்திரம் செயற்படக்கூடாது. வைத்தியர்கள் பிழை செய்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47