ஓய்வுபெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை சேவைக்கு வருமாறு அழைப்பு

Published By: Vishnu

08 Aug, 2018 | 08:42 PM
image

ஓய்வுபெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை நாளை காலை 6.00 மணிக்கு சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த அழைப்பினை இலங்கை போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பயணிகள் பெரும் அசெளகரியங்கள‍ை எதிர்நோக்கி வருகின்றனர். இந் நிலையில் நாளை காலை ஓய்விலிருக்கும் அனைத்து புகையிரத இயந்திர சாரதிகளையும் பணிக்கு திரும்புமாறு தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33