மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்குங்கள்- நீதிமன்றம் கண்டிப்பு உத்தரவு

Published By: Rajeeban

08 Aug, 2018 | 11:20 AM
image

தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு தமிழக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதியின் உடலை மெரீனாவில் அடக்கம் செய்ய இடஒதுக்குமாறு திமுக தலைமை விடுத்த வேண்டுகோளை  மாநில அரசாங்கம் நிராகரித்த பின்னர்  திமுக தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பிற்காக காத்திருந்த ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கண்ணீர் மல்க கைகூப்பியுள்ளார்.

இறந்தும் போராடிய கருணாநிதி பெற்றுத்தந்த வெற்றி என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08