வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, மூனாமடு பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை துப்புரவு செய்த போதே குறித்த துப்பாக்கி ரவைகள் மண்ணியல் புதையுண்ட நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும், மூனாமடு இராணுவத்தினரும் குறித்த இடத்திற்கு சென்று துப்பாக்கி ரவைகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் ரி 56 துப்பாக்கியின் உடையது என கூறிய பொலிஸார் அவை முன்னர் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM