காவேரி வைத்தியசாலையில் இருந்து துர்கா ஸ்டாலின், செல்வி, மோகனா தமிழரசு உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் சென்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என காவேரி வைத்தியசாலை சற்று நேரத்திற்கு முன் அறிக்கை வெளியிட்டது.
குறித்த அறிக்கையால் கருணாநிதியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் காவேரி வைத்தியசாலையில் இருந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி ஆகியோர் கோபாலபுரம் புறப்பட்டனர்.
அப்போது வைத்தியசாலை வாயிலில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அழுதபடியே காரில் சென்ற அவர்கள் கோபாலபுரம் வீட்டிற்கு சென்றனர். வீட்டில் நுழையும் போதும் அவர்கள் கதறியபடியே சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM