பொதுவாக ஒருவரது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்றால், அவர்களிடமுள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைகிறது என்று பொருள் அல்லது நோயெதிர்ப்பு திரனை அவர் அதிகரித்துக் கொள்ளவில்லை என பொருளாகும்.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னசெய்யவேண்டும்? உடற்பயிற்சியா? அல்லது ஊட்டச்சத்துள்ள உணவா? என ஆராய முன் ஒரேயொரு விடயத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
நீங்கள் உண்ணும் உணவு நாளாந்தம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி இவற்றால் நோயெதிர்ப்பு சக்தி எம்முள் அதிகரிக்கும். ஆனால் அதை நாம் சேமிப்பதில்லை. அதாவது சரியாக உறங்குவதில்லை.
உறங்கினால் தான் நோயெதிர்ப்பு ஆற்றலை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள். அதனால் தினமும் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு மணித்தியாலம் வரை உறங்குங்கள்.
உறங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் உணவருந்திவிட வேண்டும்
என்று ஏன் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றால், அப்போது தான் எம்முள் இருக்கும் செரடோனின் என்ற நரம்பு தன் பணியை சிறப்பாக மேற்கொண்டு உறக்கத்தை தரும். அதே போல் இரவு உணவின் அளவிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிடவேண்டியதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உறக்கத்தை மட்டும் வழமையான நேரங்களில் உறுதியாக கடைபிடித்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
டொக்டர் ராமகிருஷ்ணன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM