கலகெதர – உடஹிகுல்கல பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி உணவு வாங்குவதற்காக விற்பனை நிலையத்திற்கு சென்ற போது விற்பனை நிலையத்தின் உரிமையாளார், சிறுமியை அறை ஒன்றுக்குள் அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM