புகையிரதம் மீது கல் வீச்சுத் தாக்குதல்

Published By: Vishnu

06 Aug, 2018 | 07:52 AM
image

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.

நேற்றிரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதமானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர்  தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார்.

இதனையடுத்து புகையிரதம் அப் பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து அப் பகுதி  கிராமம்  மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. 

இருந்த போதிலும் நடந்த சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து புகையிரத பயணம் தொடர்ந்ததுடன் காயமடைந்தவரை அடுத்த புகையிரத நிலையம் ஊடாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44