யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.
நேற்றிரவு ஏழு மணியளவில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதமானது கிளிநொச்சி புகையிரத நிலையத்தை கடந்து பயணிக்கையில் அதன் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் புகையிரதத்தில் பயணித்த பயணியொருவர் தாக்குதலுக்குள்ளாகி மயக்கமடைந்திருந்தார்.
இதனையடுத்து புகையிரதம் அப் பகுதியில் அவசரமாக நிறுத்தப்பட்டதையடுத்து அப் பகுதி கிராமம் மக்கள் ஒன்று கூடியதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இருந்த போதிலும் நடந்த சம்பவம் தெளிவுபடுத்தப்பட்டதையடுத்து புகையிரத பயணம் தொடர்ந்ததுடன் காயமடைந்தவரை அடுத்த புகையிரத நிலையம் ஊடாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM