அரசாங்கத்தின் குறைகளை அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அம்பலப்படுத்தினார் பீரிஸ்

Published By: Vishnu

05 Aug, 2018 | 01:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் ஒருமைப்படுத்திய தேசிய ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோரிடம் எடுத்துரைத்துள்ளார்.  

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பனர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் தாரக பாலசூரிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது தேசிய அரசாங்கத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும் சுட்டிக்காட்டிய அவர் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தாது ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பனர்களின் சம்பள உயர்வு தொடர்பாகவும் அவர்களிடம் எடுத்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47