காணாமல்போனோர் குறித்த பிராந்திய அலுவலகம் விரைவில் வன்னியில்

Published By: Rajeeban

04 Aug, 2018 | 03:57 PM
image

(ஆர்.ராம்)

காணமல்போனோர் பற்றி அலுவலகத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் ஓரிரு மாதங்களில் வன்னி பிரதேசத்திலேயே நிறுவப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார். 

காணமல்போனோர் பற்றி அலுவலகத்தினையும் பிராந்திய அலுவலகங்களினதும் வினைத்திறனான செயற்பாடுகளுக்காக தற்போது வழங்கப்பட்ட தொகைக்கு அதிகமாக ஆட்சேர்ப்பினை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தினை பெறும் அமைச்சரவை பத்திரமொன்று இம்மாத இறுதிக்குள் தயாரிக்கபடும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

காணமல்போனோர் பற்றி அலுவலகச் சட்டத்தின் பிராகாரம், நாடுமுழுவதும் 12 பிராந்திய அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளதோடு வடக்கில் 5 அலுவலகங்களையும், கிழக்கில் 3 அலுவலகங்களையும் ஏனைய பிரதேசங்களில் 4 அலுவலகங்களையும் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58