ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹதி பெல்கல் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
இக் கல்குவாரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கல்குவாரியில் நேற்று இரவு வழக்கமான பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது கற்களை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இப் பயங்கர விபத்தில் 10 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பலியான அனைவரும் ஒடிசாவைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. காயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM