நல்லாட்சியை கவிழ்க்க மஹிந்த கனவிலும் நினைக்க கூடாது - அகிலவிராஜ்

Published By: Vishnu

03 Aug, 2018 | 02:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அனைத்து இன மக்களும்  நல்லாட்சியின் பக்கமே உள்ளனர் எனவே போராட்டங்களின் ஊடாக  தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ கனவில் கூட  நினைக்க கூடாது என  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

போராட்டங்களின் ஊடாக ஜனநாயக முறையில்  உருவாக்கிய தேசிய அரசாங்கத்தினை ஒரு போதும் வீழ்த்த முடியாது. 2015 ஆம் ஆண்டு  இன மத வேறுப்பாடுகளை தாண்டி  நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது.   இன்றுவரை தேசிய அரசாங்கம் ஜனநாயக முறையிலே செயற்படுகின்றது. கடந்த அரசாங்கத்தினை போன்று சர்வாதிகார ஆட்சியினை  செயற்படுத்தவில்லை.  

அரசாங்கத்திற்கு  எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில்    உதயன் கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரது சகாக்கள் மாத்திரமே கலந்துகொண்டனர். இவர்கள் யார்  எத்தன்மை கொண்டவர்கள்  என்ற விடயத்தை  சிறந்த அரசியல் கொள்கை கொண்ட மக்கள் நன்கு அறிவார்கள்.  

அத்துடன் அரச வைத்திய சங்கத்தினர் அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட கூடாது புனிதமான வைத்திய சேவைக்கு மாத்திரமே  அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் அரசியல் விடயங்களை மையப்படுத்தி பொது மக்களை துன்புறுத்துவது அவர்களின் சேவைக்க  அவப் பெயரை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08