நிர்வாண தியானம் மற்றும் நிர்வாண ஊர்வலம் நடத்திய சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவியை பிரிந்து தனியாக வசிக்கும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த பொத்தனூர் வடக்கு தெருவைச் சேர்ந்த 50 வயதான வெங்கடாச்சலம் வேலூரில் கைரேகை மற் றும் ஜாதகம் பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் இரவு நேரத்தில் சத்தமாக பக்தி பாடல் பாடுவது, வீட்டுக்குள்ளே குதித்து, குதித்து ஆடுவது, சுவரை எட்டி உதைப்பது, நிர்வாணமாக கண்களை மூட்டி தியானம் செய்து கொண்டே வீட்டின் முன் நடந்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தான் ஒரு சித்தர் என கூறிக்கொண்டே நிர்வாண பூஜை செய்யும் வெங்கடாசலம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பெண்கள் வேலூர் பொலிஸாரிடம் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் உதவி ஆய்வாளர் சண்முகம் நிர்வாண சாமியாரை கைது செய் துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM