(எம்.மனோசித்ரா)
வியாபார நிலையமொன்றில் சுமார் 12 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனிகள் கொள்ளையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கைது கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகிசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்க தொலைபேசிகளும் 3 மடிக்கணனிகளும் என்பனவும் கைப்பற்றப்பட்டதுடன் இவர்கள் தெஹிவளை, மாத்தறை மற்றும் ரன்ன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM