நேற்றைய தினம் தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக 10 பேரை கைதுசெய்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது மைதானத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி உட்பட இரண்டு பேர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இந்த அசாதாரண சூழ்நிலைக்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டறியப்படதாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM