110 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தை மீட்பு

Published By: Vishnu

02 Aug, 2018 | 11:27 AM
image

இந்தியாவின், பீகார் மாநிலத்தின் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

குறித்த இந்த மூன்று வயதுடைய பெண் குழந்தையானது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்துள்ளது.

இதயைடுத்து குழந்தையை மீட்க மீட்பு படையினர் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப் பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசின் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 31 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளினால் நேற்று மாலை அந்த குழந்தை உயிருடன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52