மின்சார சட்டத்தில் திருத்தம்

Published By: Digital Desk 7

01 Aug, 2018 | 03:38 PM
image

(எம்.மனோசித்ரா)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை  கொள்வனவு செய்யும் போது பல்வேறு சிரமங்களை  எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அவ்வாறான சிக்கல்களை தடுக்கும் நோக்கில் மின்சார சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி 2013 ஆம் ஆண்டு இலக்கம் 31 சட்டத்தின் மூலம் சட்டத்தில் திருத்தப்பட்ட 2009 இலக்கம் 20 இன் கீழான இலங்கை மின்சார சட்டத்தைத் திருத்துவதற்காக  கிடைக்கப்பெற்றுள்ள திருத்த சட்டமூலம் அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. 

தொடர்ந்து அதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27