உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் - ஸ்டாலின் வேண்டுகோள்

Published By: Daya

01 Aug, 2018 | 02:18 PM
image

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது. தி.மு.க. தொண்டர்கள் யாரும் தங்களது உயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தி.மு.க.வின் செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருகிறது.

காவேரி வைத்தியசாலையில் கருணாநிதிக்கு வைத்தியர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்ற அதிர்ச்சியால் 21 தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். தி.மு.க. தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரை மாய்த்துக கொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தலைவா வா என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண் போகவில்லை.’ என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47