ஆழ்துளை கிணற்றுக்குள் வீழ்ந்த 3 வயது குழந்தை ; காப்பாற்றும் முயற்சி தீவிரம்

Published By: Vishnu

01 Aug, 2018 | 12:25 PM
image

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறொன்றில் மூன்று வயது பெண் குழந்தையென்று  தவறி விழுந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

குழந்தை மீட்க்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப்பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் 110 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசன் செலுத்தப்பட்டும் வருகின்றது. மேலும் குழந்தையின் நடத்தைகளை  சீ.சீ.டி.வி. கமராக்களை கொண்டு அவதானிப்பதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52