இந்தியாவின், பீகார் மாநிலத்தில் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறொன்றில் மூன்று வயது பெண் குழந்தையென்று தவறி விழுந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தை மீட்க்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப்பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு குழந்தையை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் 110 அடி ஆழத்தில் இருக்கும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசன் செலுத்தப்பட்டும் வருகின்றது. மேலும் குழந்தையின் நடத்தைகளை சீ.சீ.டி.வி. கமராக்களை கொண்டு அவதானிப்பதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM