ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் தென்னாபிரிக்க வீச்சாளர்கள் குழாமின் தலைவர் என என்னை நான் கருததொடங்கவில்லை என ரபாடா அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுவதன் மூலம் தனது 50வது ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டி தரவரிசைப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ரபாடாவே தென்னாபிரிக்காவின் ஒரு நாள் பந்து வீச்சு குழாமின் தலைவராக விளங்குகின்றார்
எனினும் நான் அவ்வாறு எண்ணவில்லை,பந்து வீச்சை ஆரம்பிப்பவன் என்ற அடிப்படையில் எனக்கு பொறுப்புள்ளது அவ்வளவு தான் என ரபாடா தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில் எனக்கும் சம்சிக்குமே அனுபவம் அதிகம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அந்த வகையில் பார்த்தால் நாங்களே பந்து வீச்சு குழாமிற்கு தலைமை தாங்குகின்றோம் ஆனால் நான் அவ்வாறு எண்ணுவதில்லை, ஆனால் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் நான் முழுமையாக முன்னிற்பேன் எனவும்ரபாடா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாங்கள் டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய போட்டிகளிற்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய ஆடுகளத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது எனவும் ரபாடா குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM