"உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றை நாடும் கூட்டு எதிரணி"

Published By: Vishnu

31 Jul, 2018 | 04:24 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

சிங்கப்பூருடன் மேற்கொள்ளவுள்ள சுதந்தர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினர் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஸ்ரீவஜிராம ஷர்ம பெளத்த நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்ரத்தக உடன்படிக்கையானது ஆங்கில மொழியில் மாத்திரம் உள்ளது. அது சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை. மேலும் மக்களின் கவனத்தை வேறு  திசைகளுக்குத் திருப்பிவிட்டு அவ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்களை மேற்கொள்கின்றது என்றும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55